WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-3-2025
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:20
பகுதி-அ
அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(10x1=10)
1. உயிரின வாழ்வின் அடிப்படை______
அ) காற்று ஆ) தென்றல் இ) புயல் ஈ) இயற்கை
2. “மேகசந்தேசம்” என்ற காவிய நூலின் ஆசிரியர்—------
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கண்ணதாசன் ஈ) காளிதாசன்
3. ‘மகிழுந்து வருமா’? என்பது_
அ) வினையெச்சத்தொடர் ஆ) பெயரெச்சத்தொடர் இ) எழுவாய்த்தொடர் ஈ) விளித்தொடர்
4. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை இந்தியில்
மொழிபெயர்த்த ஆண்டு____
அ)1942 ஆ)1932 இ)1949 ஈ)1939
5. “மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்ற நூலை எழுதியவர்______
அ) பரஞ்சோதி முனிவர் ஆ) கண்ணதாசன் இ) கீரந்தையார் ஈ) பெருஞ்சித்திரனார்
6. காலில் அணியும் அணிகலன்களைக் குறிப்பது______
அ) குழை ஆ) கிண்கிணி
இ) சூழி ஈ) சுட்டி
7. விருந்தினரைப்
போற்றுதல்_______கடமையாக இருந்தது.
அ) இல்லறம் ஆ) துறவறம் இ) விருந்தினர் ஈ) விருந்தோம்பல்
8. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது
மொழிபெயர்ப்பு என்கிறார்_______
அ) மு.கு ஜகந்நாதர் ஆ) மணவை
முஸ்தபா இ) ஷேக்ஸ்பியர் ஈ) பாரதியார்
9. தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று
தொடரின் முதலில் அமைந்து பெயரைக் கொண்டு முடிவது_____ தொடர் ஆகும்.
அ) வினையெச்சத்தொடர் ஆ) பெயரெச்சத்தொடர்
இ) வினைமுற்றுத்தொடர் ஈ) வேற்றுமைத்தொடர்
10.*பேறு” என்பது எவ்வகைத் தொழிற்பெயர்_____
அ) தொழிற்பெயர் ஆ) முதனிலை தொழிற்பெயர்
இ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஈ) விகுதி
பெற்ற தொழிற்பெயர்
11. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல”பாடல் வரி இடம்பெற்ற
நூல்______
அ) கம்பராமாயணம் ஆ) கலிங்கத்துப்பரணி இ) குறுந்தொகை ஈ) புறநானூறு
12. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில்
பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது___
அ) உரிச்சொல் ஆ) வேற்றுமை உருபு இ) எழுவாய் ஈ)உவமை உருபு
13. “பலர்புகு வாயில் அடைப்புக் கடவுநர்
வாரீர் உளீரோ”
என்று விருந்தோம்பலை பற்றி கூறும் சங்ககால நூல்_____
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) நற்றிணை ஈ) குறுந்தொகை
14. கொளுத்தும் வெயிலில் சட்டென தணிந்தது; வானம் இருண்டது;
வாடைக்காற்று வீசியது.______
அ) மொட்டின் வருகை ஆ) வனத்தின் நடனம் இ) காற்றின் பாடல் ஈ) நீரின் சிலிர்ப்பு
15. “கேள்வியானன்” இலக்கணக் குறிப்புத் தேர்க.
அ) எண்ணும்மை ஆ) வினையெச்சம் இ) தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்
பிரிவு-2
பகுதி-ஆ
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(3+2=5)
16.அ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல்
எழுதுக (அல்லது)
ஆ) “மாற்றம் எனத் தொடங்கி அட்சய பாத்திரம்! வரை பாடலை அடிபிறழாமல் எழுதுக.
17. “தறிவு” என முடியும் குறளை எழுதுக.
பிரிவு-3
பகுதி- இ
(1X5=5)
18. வெங்கடேசனின் மகள் சுபாஷினி, 2/504, ஆலமரத்துக்காடு,
எருமாபாளையம், சேலம் என்ற முகவரி சான்றுடன் சேலம் மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர
ரூ 300 உடன் செல்கிறார். தேர்வர் தம்மை சுபாஷினியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.
