ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
🌼 ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
📘 வகுப்புநிலைத் திறன்கள் – நிறுத்தக்குறிகள்
3.1. நிறுத்தற்குறிகளுக்கு ஏற்பப் படித்துப் பின்வரும் அட்டவணையை நிரப்புக.
நிறுத்தக் குறிகள் தொடர்கள்
-----------------------------------------------
உணர்ச்சிக்குறி நண்பா! நண்பா!
வினாக்குறி எங்கே இருக்கிறாய்?
வினாக்குறி இங்கேயா இருக்கிறாய்?
உணர்ச்சிக்குறி ஐயோ!
உணர்ச்சிக்குறி கம்பிவேலியில் சிக்கிக் கொண்டாயே!
முற்றுப்புள்ளி ஒரு வழி சொல்கிறேன் கேள்.
காற்புள்ளி இறந்து விட்டது போல் நடி;
முற்றுப்புள்ளி அசையாமல் இரு.
உணர்ச்சிக்குறி கா! கா! கா!
முற்றுப்புள்ளி குரல் கொடுக்கிறேன்.
முற்றுப்புள்ளி உடனே தப்பித்துக்கொள்.
அரைப்புள்ளி நீ,நான்
முற்றுப்புள்ளி காட்டிற்குள் சென்றுவிடலாம்.
3.2. பட நிகழ்வுகளைப் பார்த்து அட்டவணைக்கு ஏற்பத் தொடர்களை எழுதுக.
நிறுத்தக் குறிகள் தொடர்கள்
-----------------------------------------------
. (முற்றுப்புள்ளி) குழந்தைகள் பூங்காவில் விளையாடுகிறார்கள்.
! (உணர்ச்சிக்குறி) ஆஹா! எவ்வளவு அழகான பூங்கா!
, (அரைப்புள்ளி) பூங்காவில் மரங்கள்,மலர்கள், நீரோடைகள் இருக்கின்றன.
; (காற்புள்ளி) சிலர் விளையாடுகிறார்கள்; சிலர் அமர்ந்து பேசுகிறார்கள்.
‘ ‘ (ஒற்றை மேற்கோள்) அம்மா கூறினார் : ‘மரங்களை நட்டால் நிழல் கிடைக்கும்.’
“ “ (இரட்டை மேற்கோள்) “நாம் தூய்மையைக் காக்க வேண்டும்” என்று குழந்தைகள் கூறினர்.
? (வினாக்குறி) நீங்கள் பூங்காவிற்கு சென்றதுண்டா?