8TH-TAMIL-THIRAN-EVALUATION-1-NANEY SEIVEN

 


📘 எட்டாம் வகுப்பு – தமிழ் – திறன் – மதிப்பீடு

வகுப்புநிலைத் திறன்கள் – நானே செய்வேன்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க (10 × 1 = 10)


1. அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
ஆ) விளையாட்டு, பச்சைக்கிளி, பச்சைப்பயறு, முருங்கைக் கீரை

2. உயர்திணைச் சொற்கள் மட்டும் அமைந்த வரிசை எது?
ஆ) அரசன், பாடகி, வீரன், உழவர்

3. தொடரிலுள்ள பலவின்பால் சொல்லைத் தேர்க.
அ) புத்தகங்கள்

4. முன்னிலை ஒருமை வினையில் முடிந்த தொடரைத் தேர்ந்தெடுக்க.
ஈ) முதல் வரிசையில் நீ சென்றாய்

5. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
அ) ஏரிக்கரையிலுள்ள மரத்தில் ஏறிப் பழம் தின்ற அணில் இலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.

6. பின்வரும் சொற்களை அகரவரிசைப்படுத்தினால் நான்காவதாக அமையும் சொல் எது?
ஈ) ஈதல்

7. தொடரிலுள்ள பிழையை நீக்கப் பயன்படும் சொல்லைக் கண்டறிக.
ஆ) நேற்று

8. எங்கே? என்ற வினாச் சொல்லை நிரப்புவதற்கேற்ற வினாத் தொடர் எது?
ஆ) இந்த ஆண்டு பொருட்காட்சி ______ நடைபெறுகிறது?

9. ‘கவின் வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டான்‘ – இத்தொடரில் வீட்டுப்பாடம் என்பது எதைக் குறிக்கிறது?
இ) செயப்படுபொருள்

10. மகிழன் எதிர்காலத்தில் செய்வதை உணர்த்தும் தொடரைத் தேர்ந்தெடுக்க.
ஈ) மகிழன் பாடல் பாடுவான்


(கிளிக் செய்த பிறகு 10 விநாடிகள் காத்திருந்து PDF தானாகத் திறக்கும்-வினாக்கள் மற்றும் விடைகளுக்கான விளக்கம் - PDF தனித்தனியே பதிவிறக்கம் ஆகும் )


🌈 நானே செய்வேன் – கல்விவிதைகள் 🌈

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post