சேலம் மாவட்டம்
ஒன்பதாம் வகுப்பு – காலாண்டுத் தேர்வு - 2025
மொழிப்பாடம் விடைக்குறிப்பு
|
வி.எண் |
விடைக்குறிப்பு |
மதிப்பெண் |
|
பகுதி – 1
15×1=15 |
||
|
1 |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
2 |
ஈ. பிப்ரவரி - 21 |
1 |
|
3 |
இ.வளர்க |
1 |
|
4 |
ஈ.தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் |
1 |
|
5 |
ஆ. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
|
6 |
இ) சீத்தலைச் சாத்தனார் |
1 |
|
7 |
அ.ஆராயாமை,ஐயப்படுதல் |
1 |
|
8 |
இ.பக்கம் |
1 |
|
9 |
சரியான விடைகள் இல்லை. ஆதலால் எது எழுதி இருப்பினும் மதிப்பெண்
வழங்கலாம் |
1 |
|
10 |
இ.மலையாளம் |
1 |
|
11 |
இ.முல்லைக்கலி |
1 |
|
பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளி |
||
|
12 |
இ.பெரிய புராணம் |
1 |
|
13 |
ஆ.சேக்கிழார் |
1 |
|
14 |
ஆ.தென்னை |
1 |
|
15 |
அ.பண்புத் தொகை |
1 |
|
பகுதி – 2 / பிரிவு -1
4×2=8 |
||
|
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
தமிழ், மலையாளம், கன்னடம் , துளு ( ஏதேனும் நான்கு) |
2 |
|
18 |
குளம், குட்டை, ஏரி, கிணறு |
2 |
|
19 |
தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது |
2 |
|
20 |
கண்ணுக்கினியான் என்பது சிவபெருமானைக் குறிக்கிறது. |
2 |
|
21 |
மிகுதியான் மிக்கவை
செய்தாரைத் தாம்தம் தகுதியால் வென்று விடல் |
2 |
|
பகுதி – 2 / பிரிவு -2
5×2=10 |
||
|
22 |
இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்
தொடுக்கப்படும் செய்யுள் வகை |
2 |
|
23 |
அகல் |
2 |
|
24 |
அ) நடுகல் ஆ) ஒப்பிலக்கணம் |
2 |
|
25 |
அ) வேற்றுமைத் தொடர் ஆ) விளித்தொடர் |
2 |
|
26 |
கார் அறுத்தான் கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும்
பயிருக்கு ஆகி வந்ததால் காலவாகு பெயராயிற்று. |
2 |
|
27 |
அ) தமிழ்,விடு, தூது, தமிழ்தூது ஆ) பாய், மரக்கப்பல், கப்பல், பல் |
2 |
|
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா |
||
|
|
அ) கஅ ஆ) கூசு |
2 |
|
28 |
அ) கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில்
வென்றான் ஆ) தட்சனாவும் திவ்யாஸ்ரீயும் நகையும் சதையுமாக
இணைப் பிரியாமல் உள்ளனர். |
2 |
|
பகுதி – 3 / பிரிவு -1
2×3=6 |
||
|
29 |
Ø
தமிழ், அமுதை விட மேலானது Ø
சுவையான கனியை விட சிறப்பானது Ø
முத்தமிழாகவும் விளங்குகிறது Ø
அறிவுக்குத் தேனாக உள்ளது Ø
தாழிசை,துறை,விருத்தம் என மூவகைப் பாவினங்களைக் கொண்டுள்ளது. |
3 |
|
30 |
Ø தென் திராவிட மொழிகள் Ø நடுத்திராவிட மொழிகள் Ø வட திராவிட மொழிகள் தென் திராவிடம் : தமிழ் தமிழ் என்னென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை
அழகாக காட்டும் இலக்கியங்கள் உள்ளன. |
1 1 1 |
|
31 |
v கண்மாய் v ஊருணி v மணற்பாங்கான
இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -2
2×3=6 |
||
|
32 |
Ø
அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து
மூழ்குகிறது. Ø
அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில்
உள்ள பாக்கு மரங்களின் மீது பாய்கிறது Ø
இந்த காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப்
போன்று உள்ளது. |
3 |
|
33 |
Ø ஆனைச்சாத்தன்
குருவிகள் பலவும் ஒலிக்கும் போரொலி கேட்கவில்லையா? Ø ஆய்ச்சிய கழுத்தில்
அணிந்துள்ள வடமும்,தாலியும் கலகலவென ஒலி எழுப்புகிறது. Ø தயிர் கடையக்
கை அசைக்கும் ஒலி உனக்கு கேட்கவில்லையா? Ø இளம்பெண்களின்
கூட்டத்திற்கே தலைவி உறங்கலாமா? Ø கண்ணன் நினைவில்
உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா? Ø ஒளிபடைத்த கண்ணழகி!
எழுந்திரு! நீராடச் செல்வோம். பாவை நோன்பு எடுப்போம். |
3 |
|
34அ |
தித்திக்கும் தெள் அமுதாய் தெள்அமுதின்
மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் –
மண்ணில் குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார்
கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ
– திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த
உனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே |
3 |
|
34ஆ |
நீர்இன்று
அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி
முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப்
படுவது நிலத்தொடு நீரே; நீரும்
நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும்
உயிரும் படைத்திசினோரே! |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -3 2×3=6 |
||||||||||||
|
35 |
Ø
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்
|
3 |
||||||||||
|
36 |
அளவையாகு பெயர் : எண்ணலளவை ஆகுபெயர் – ஒன்று பெற்றால்
ஒளிமயம் எடுத்தலளவை ஆகுபெயர் – இரண்டு கிலோ
கொடு முகத்தலளவை ஆகுபெயர் – அரை லிட்டர்
வாங்கு நீட்டலளவை ஆகுபெயர் – இரண்டு மீட்டர்
வெட்டு. |
1 1 1 |
||||||||||
|
37 |
ü அணி : சொற்பொருள்
பின்வரு நிலையணி ü அணிப்பொருத்தம்
: செல்வம் என்னும் காதால் கேட்கப்படும் செவிச்செல்வம் என்னும் ஒரே பொருளில் பலமுறை
வந்துள்ளது. |
3 |
||||||||||
|
பகுதி – 4
5×5=25 |
||
|
38அ |
குறிப்புச்சட்டம் முன்னுரை தமிழின் தனித்தன்மைகள் முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
38ஆ |
ü காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. ü நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து,
இதனைக் கண்ட உழவர், இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர். ü காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன ü வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன. ü சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன. ü பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன. ü கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. ü குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன. |
5 |
|
39அ |
நாள்,இடம் விளித்தல் கடித விளக்கம் இப்படிக்கு, உறை மேல் முகவரி |
1 1 1 1 1 |
|
39ஆ |
நிகழ்ச்சித் தொடக்கம் சிறப்புரை கருத்தாளரின் கருத்துகள் முடிவு |
5 |
|
40அ |
மாணவர்களுக்கான பொறுப்புகள் குறித்து
5 பொறுப்புகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
40ஆ |
Ø
ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும்
தங்கியுள்ளது – மகாத்மா காந்தி Ø
மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால்
நேரு Ø
குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப் பெரிய பிரச்சனை
– அன்னை தெரஸா. Ø
உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் – அப்துல் கலாம் Ø
வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல்
செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் - சேவ்கேரா |
5 |
|
41 |
அஞ்சலக வங்கியில் பணம் பெறும் படிவம்.அனைத்து
தளங்களும் சரியான பதிவு செய்திருப்பின் மதிப்பெண்
வழங்குக |
5 |
|
42அ |
காட்சிக்குப் பொருத்தமான கவிதை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா |
||
|
|
1.
திகழ்கிறது 2.
கலந்துக்கொள்வாள் 3.
பேசுகின்றனர். 4.
சென்றனர் 5.
திருத்திக்கொள் |
1 1 1 1 1 |
|
பகுதி – 5
3×8=24 |
||||
|
43அ |
குறிப்புச்சட்டம் முன்னுரை நீரும் வேளாண்மையும் நீர் சேமிப்பு நீர் அலைகள் நீரும் தமிழும் முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||
|
43ஆ |
குறிப்புச்சட்டம்
குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||
|
44அ |
குறிப்புச் சட்டம் முன்னுரை கிராமத்தின் நிலை இரயில் நீர் இந்திரா மக்கள் தேடல் திரும்பிய இந்திரா முடிவுரை குறிப்புச் சட்டம் எழுதி பதில் எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||
|
44ஆ |
குறிப்புச்சட்டம்
|
8 |
||
|
45அ |
குறிப்புச்சட்டம்
|
8 |
||
|
45ஆ |
குறிப்புச்
சட்டம்
குறிப்புச்
சட்டம் எழுதி பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
8 |
||
