WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
பத்தாம் வகுப்பு
தமிழ்
தினசரி சிறப்பு வினாத்தாள்-15-2026
நேரம் : 40 நிமிடம் மதிப்பெண்:
30
மொழித்திறன் – பயிற்சிகள்
அனைத்து
வினாவிற்கும் விடையளி:-
(5x1=5)
அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
|
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை
தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
|
|
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
|
|
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
|
|
நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
|
|
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
|
நயமிகு தொடர்களைப்
படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக. (6x1=6)
1. கொளுத்தும்
வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது.
2. புவி சிலிர்த்து,
மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச்
செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
3. சோலைக்குள்
சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன.
பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
5. நின்று விட்ட
மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும்
மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
6.குயில்களின்
கூவலிசை.புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்,இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின்
ஆலோலம்.
( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின்
வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
இ). பழமொழியை நிறைவு செய்க:- (5x1=5)
1. உப்பில்லாப்_____________ 2.
ஒரு பானை_______________
3. உப்பிட்டவரை____________ 4.
விருந்தும்______________________
5. அளவுக்கு_____________________
ஈ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை
மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-
(1x2=2)
இ____கு ( பறவையிடம் இருப்பது ) கு___தி (சிவப்பு நிறத்தில் இருக்கும் )
வா____ ( மன்னரிடம் இருப்பது
) அ____கா (
தங்கைக்கு மூத்தவள் )
ம_____ (
அறிவின் மறுபெயர் )
பட_____ (
நீரில் செல்வது )
உ) இரு
சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
(6x2=12)
|
1.சிலை
– சீலை |
3 மடு
- மாடு |
5 வளி
– வாளி |
|
2.தொடு
– தோடு |
4 மலை
– மாலை |
6 விடு
– வீடு |
________________________________________________________________________________
இளந்தமிழ் மெல்லக் கற்போருக்காக சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு……..தொடர்பு எண் : 80724-26391
