10th Standard Tamil Daily Special Question Paper | Exam Ready Practice-2-PDF

 

WWW.TAMILVITHAI.COM                           WWW.KALVIVITHAIGAL.COM

பத்தாம் வகுப்பு

தமிழ்

தினசரி சிறப்பு வினாத்தாள்-2-2025

நேரம் : 40 நிமிடம்                                                                                                   மதிப்பெண்:20

பிரிவு-1

அ) உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(10x1=10)

1. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும் _______

அ) இரண்டு           ஆ)  ஐந்து              இ)  நான்கு             ஈ) மூன்று

2. மரபியல் என்று தொடரைக் குறிப்பிட்டவர்_______

அ) தொல்காப்பியர் ஆ) மணவை முஸ்தபா     இ)மு.கு.ஜகந்நாதர்  ஈ) இரவீந்திராத தாகூர்

3. நிலம் எத்தனை வகைப்படும்____

அ) ஐந்து      ஆ) ஏழு       இ) எட்டு      ஈ) பத்து

4. நன்மொழி என்பது______

அ) வேற்றுமைத்தொகை ஆ) உவமைத்தொகை

இ) பண்புத்தொகை          ஈ) இருபெயரொட்டு பண்புத்தொகை

5. “வெற்றிவேற்கை” என்ற நூலின் ஆசிரியர்______

அ) வீரராம பாண்டியர்       ஆ) குமரகுருபரர்    இ) நாகூர் ரூமி           ஈ)கண்ணதாசன்

6. தமிழக அரசின் அரசவைக் கவிஞர் என்று அழைக்கப்படுவர்______

அ) சிவஞானம்       ஆ) கலைஞர்         இ) கண்ணதாசன்  ஈ) கம்பர்

7. கம்பரை ஆதரித்த வள்ளல்______

அ) சடையப்ப வள்ளல்      ஆ)  சீவலமாறன்    இ) சீத்தலைச் சாத்தனார்  ஈ) கம்பர்

8.  முல்லைத் திணையின் பறை_________

அ)  துடிப் பறை      ஆ) ஏறுகோட் பறை  இ) மீன்கோட் பறை  ஈ) தொண்டகப் பறை

9. ஜென் தத்துவத்தை பரப்பியவர்_______

அ) போதிதர்மர்       ஆ) நல்லந்துவனார்          இ) நல்வேட்டனார்  ஈ) பாரதியார்

10.”அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” எந்த வகை நூல்______

அ) குறுந்தொகை  ஆ) புறநானூறு       இ) நற்றிணை        ஈ) கலித்தொகை

பிரிவு-2

ஆ) அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.                                                (3+3+2+2=10)

11.)“தென்னன்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.          

12) “அள்ளல்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

13. “தது” என முடியும் குறளை எழுதுக.

14. “பல்லார்” எனத் தொடங்கும் குறளை எழுதுக.

CLICK TO GET PDF

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post